Wednesday, February 22, 2017

சயனைட் மல்லிகாவுக்கு ஆபத்தா?





சசிகலாவின் பரப்பன அக்ரஹார சிறைக் கூட்டாளியான “பிரபல சயனைட் மல்லிகா” பாதுகாப்புக் காரணங்களுக்காக பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.

இந்த செய்தியை படித்த “பாட்டையா பாரதி மணி” அவர்கள் சயனைட் மல்லிகாவுக்கு யாரால் ஆபத்து என்ற கேள்வியை முக நூலில் எழுப்பி உள்ளார்.

கொஞ்சம் குசும்புத்தனமாக தெரிந்தாலும் நியாயமான கேள்விதானே!

சொல்லுங்க.

அவங்களுக்கு யாரால்  ஆபத்து??????

எச்சரிக்கை:

அடுத்த எமது பதிவு

மோடியும் ஜக்கியும் சரியான கூட்டாளிகள்

விரைவில் எதிர்பாருங்கள்

1 comment:

  1. சின்னம்மா ஓங்கி அடிச்சு சத்தியம் செஞ்சாலே சயனைட் மல்லிகா அவுட்டு

    ReplyDelete