Friday, February 10, 2017

மணல் கோட்டை - கின்னஸ் - நோ அரசியல்

கண்டிப்பாக இது அரசியல் பதிவல்ல. தமிழகத்தில் உள்ளவர்கள் மனதில் கட்டியுள்ள மணல் கோட்டைகளுக்கு கொஞ்சமும் தொடர்பு கிடையாது.

மணல் சிற்பக் கலைஞரான  ஒடிசா மாநிலத்தின்  சுதர்ஸன் பட்னாயக் உலகிலேயே மிகவும் உயரமான மணல் கோட்டையை பூரி கடற்கரையில் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்





 

1 comment: