Saturday, April 1, 2017

இந்த நகையையெல்லாம் யாரால் ????????????










இது வாட்ஸப் உபயம். துபாயில் ஒரு நகைக்கடை என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலே கடைசியாக இருக்கிறதே, அந்த நகையை யாரால் அணிந்து கொள்ள முடியும்? அணிந்து கொண்டால் உடல் வெந்து போகாதோ/

ஒரு வேளை உள்ளுக்குள்ளே ஒரு ஏ.சி பொறுத்தினால் அணிந்து கொள்ள முடியுமோ? இவ்வளவு பெரிய நகையை வாங்கக் கூடிய சக்தி படைத்தவர்களுக்கு ஏ.சி வாங்குவது ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் ஏ.சி யின் சுமையையும் சேர்த்து சுமக்கும் தெம்பு வேண்டும்.

சரி, இதைப்பற்றி நமக்கென்ன கவலை?

யார் வாங்குகிறார்களோ அவர்கள் படட்டும் அந்த கவலையை.

3 comments:

  1. திரு வி க சொன்னார் பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா என்று. அவர்களுக்கே எப்போது வெட்கம் வரும் இதை சுமந்து கொண்டுஇருக்கும் அவலம் போகும் என்று.

    ReplyDelete
  2. //அந்த நகையை யாரால் அணிந்து கொள்ள முடியும்? //

    இந்தியாவில் ஆண்களே நகை அணிபவர்கள் இருக்கிறார்கள். பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்! தங்க நகை என்றால் அவர்களுக்கு ஒன்றும் சுமையாக இருக்காது.

    ReplyDelete
  3. இன்று நகை கடையில் தங்க நகை வாங்கினால் படத்தில் கடைசியா இருக்கிறதே அப்படியான பெரிய தங்க நகையை வாங்க கூடிய பண சக்தி தங்களுக்கு வரும் என்பதிற்காக இன்று தங்க நகை வாங்கும் பெண்கள் பலர்.

    ReplyDelete