Friday, July 21, 2017

காந்தி சொன்னதுதான் - ஒன்னுமில்ல



இரண்டு தோழர்கள் இன்பாக்ஸில்  கேட்டார்கள்.

அலுவலகத்தில் இரண்டு தோழர்கள் நேரில் கேட்டார்கள்.

ராம் கோவிந்த் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

இந்தியா விடுதலை பெற்ற முதல் நாளான 15 ஆகஸ்ட் 1947 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மகாத்மா காந்தி அளித்த பதிலையே அவர்களுக்குச் சொன்னேன்

"ஒன்னுமில்ல"

1 comment:

  1. ஒன்னுமில்லை..ஆஹா. அதிலே இருக்கு எல்லாமே

    ReplyDelete