Sunday, July 30, 2017

சிரிப்பே வரவில்லை ஜெமோ . . .உம் வெறுப்பே . . .




நகைச்சுவைக் கட்டுரை என்ற பெயரில் ஆசான் இம்முறை கிறிஸ்துவர்களுக்கு எதிராக கிளம்பியுள்ளார்.


நகைச்சுவை என்ற பெயரில் அவர் எழுதியுள்ளது அப்பட்டமான வெறி. இதிலே இவர் அடுத்தவர்களை மதவெறி என்று சாடுகிறார்.

மணிரத்னத்தின் பம்பாய் மோசடி போல கடைசி இரண்டு பத்தியில் மாரியம்மன் கோயிலைப் பற்றி எழுதி நடுநிலை நாடகம் போடுகிறார்.

சிரிப்பு வரவில்லை ஜெமோ. உங்களின் நயவஞ்சக வேடம்தான் தெரிகிறது.  

உங்கள் வாசிப்புத் தகுதியின் யோக்கியதையும் கூட

1 comment:

  1. டுபுக்கு ராஜ்July 30, 2017 at 6:12 PM

    அட அந்தாள விடுங்க
    இவர்களின் அளும்புக்கு ஜெமோவை திட்ட மனம் வரவில்லை
    முக்கியமாக இந்த ஏன்ஜெல் டிவி ஆசீர்வாதம் டிவி
    இவர்களின் கூத்தை பார்த்து ஏசப்பா லூசப்பவாக போகாமல் இருந்தால் சரி.

    ReplyDelete