Sunday, August 27, 2017

மோடி துடைத்துப் போட்டு . . . .



மோடி ஒன்றும் பாஜகவிற்கான பிரதமர் அல்ல, இந்தியாவிற்கான பிரதமர் என்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் நேற்று காரி உமிழ்ந்திருக்கிறது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப் பட மாட்டார். கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் இல்லாத மனிதர்கள்தானே மோடியும் அவரது கூட்டமும்!!!

வழக்கம் போல இதையும் துடைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல போய்க் கொண்டே இருப்பார்கள். 

நீதிமன்றம் சொன்னதில் ஒரு மாற்றுக் கருத்து எனக்கிருக்கிறது.

மோடி பாஜகவிற்கான பிரதமர் மட்டுமல்ல

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள்
ஊரை ஏமாற்றும் எல்லாவிதமான சாமியார்களுக்குமான

பிரதமரும் கூட . . . .

No comments:

Post a Comment