Sunday, September 10, 2017

தேசத்துரோகிகளுக்கு வாழ்த்துக்கள்




மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவு,
பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிரட்டல்,
அர்ணாப் கோஸ்வாமி போன்ற நாலு கால் பிராணிகளின் பொய்ப்பிரச்சாரம்,

இவை அனைத்தையும் மீறி 

பாஜக மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யை 
தோற்கடித்து

இடதுசாரி மாணவர் அமைப்புத் தோழர்களை
மீண்டும் வெற்றி பெற வைத்த

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும்
வெற்றி பெற்ற அன்புத்தோழர்களுக்கும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

உண்மையான தேச பக்தர்களை
அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் காட்டிக் கொடுத்த 
காவிக் கயவர் கூட்டம்
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டு
இந்தியாவை அடமானம் வைத்துள்ளது.

அவர்கள் யாரை தேச விரோதிகள் என்று சொல்கிறார்களோ,
அவர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள்.

ஆகவே வெற்றி பெற்ற தேசத் துரோகிகளே,
உங்களுக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 

4 comments:

  1. இடதுசாரி மாணவர் அமைப்புத் தோழர்களை
    மீண்டும் வெற்றி ***** சதி செய்து தீய கௌரவர் கூட்டம் பாண்டவர்களை வென்றது போல். தருமத்தின் வாழ்வினை சூது(சீனா அடிமை கயவர் கூட்டம்) கவ்வும்.

    ReplyDelete
  2. Good Joke Old Man
    குருசேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றது
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
    மோடி வென்றது போல
    அனைத்து அயோக்கியத்தனங்களையும்
    பயன்படுத்தியதால்தான் என்பதை
    நினைவுபடுத்தியதற்கு நன்றி.
    சீன அடிமை - காவிக்கயவர்கள் பற்றித்தான்
    அடுத்த பதிவு.
    உங்களைப் பற்றித்தான் வயோதிகரே!!!!!

    ReplyDelete
  3. வயதில் மட்டும் பெரியவராய் இருந்து என்ன பயன்?? மூளைச்சலவை செய்ய இடம் கொடுத்துவிட்டாரே. ஆனாலும் ஐவரும் ஒரு நாள் வஞ்சிக்கப்படும் காலம் வரும். At that point in time, he will get to know who the real folks are. Only time can mend and mold persons like him.

    ReplyDelete
  4. India is surviving, because of these people. Let us hope for better future.

    ReplyDelete