Monday, September 11, 2017

அது கோமாதா இல்லியா எச்.ராசா?





"முதல் போகத்தில் தான் ஈன்ற காளைக் கன்றோடு மூன்றாவது போகத்தில் புணரும் பசு மாட்டைப் போன்றவர்கள் கம்யூனிஸ்டுகள்"

இது பாஜக அதி மேதாவி எச்.ராசா உதிர்த்த தத்துவ முத்து.

ஆக மகா ஜனங்களே, இப்போது புரிந்ததா?

பசு மாநாட்டின் மீது காவிக்கயவர்களுக்கு உள்ள பக்தி, பாசம் எல்லாம் இவ்வளவுதான்.

பசுவை கோமாதா என்று சொல்லி ஊரை ஏமாற்றுவதெல்லாம் அதன் மீதுள்ள பக்தியால் அல்ல. பசுவின் பெயரால் கலவரத்தைத் தூண்டும் கயமைத்தனம் தவிர வேறொன்றும் இல்லை.

பின் குறிப்பு : அவரு பசுவைச் சொல்லலை, கம்யூனிஸ்டுகளைத்தான் சொன்னாருன்னு அந்த அனாமதேயப் பெரியவர் வக்காலத்து வாங்கிக்கிட்டு வந்தா அவருக்கு மூளை கிடையாது என்பது கன்பர்ம்ட்.

3 comments:

  1. பின் குறிப்பு : அவரு பசுவைச் சொல்லலை, கம்யூனிஸ்டுகளைத்தான் சொன்னாருன்னு அந்த அனாமதேயப் பெரியவர் வக்காலத்து வாங்கிக்கிட்டு வந்தா அவருக்கு மூளை கிடையாது என்பது கன்பர்ம்ட்.

    illa illa
    avaru
    yerumaya
    solraaru...

    purinyalennnaa..
    ungal moolai..confirmed sir

    ReplyDelete
  2. மண்டையை மறைக்க நினைத்தாலும்
    உன்னால் கொண்டையை மறைக்க முடியாது.
    எழுதப்பட்ட நேரமே
    உன் பித்து பிடித்த மனதின் சாட்சி.
    என்றுமே நேர்மையாக செயல்பட முடியாத
    கேவலமான மனிதனாக மாறியதற்கு
    என் அனுதாபங்கள்.

    ReplyDelete
  3. Not to worry - Bjp in TN govern only day dream - reasons H Raja, Raghavan, Vanathu, thamilisai and pon, Ela Ganeshan. these gentle men/women will do the job correctly to block the progress of BJP in TN. Vai Sol Veerargal.

    -poor citizen of Tamilnadu (India too).

    ReplyDelete