Tuesday, September 5, 2017

காவிக்கயவர்கள் நிகழ்த்திய அடுத்த படுகொலை



நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் வரிசையில் அடுத்த படுகொலையை காவிக் கயவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

சங் பரிவாரங்களின் அராஜகங்களை அம்பலப்படுத்தி எழுதி வரும் கன்னட பத்திரிக்கையாளர் திருமதி கௌரி லங்கேஷ் கொஞ்ச நேரத்திற்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

காவிக் கயவர்களின் அயோக்கியத்தனம் இன்னும் எத்தனை நாள் தொடரப் போகிறது?

இந்தியர்கள் அனைவரது ரத்தத்தையும் குடித்தால்தான் மோடி வகையறாக்களின் வெறி அடங்குமா?

தேசத்தின் மீது உண்மையான நேசம் கொண்டவர்களே,
இந்த கொலைகாரர்களை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வாருங்கள்

 

6 comments:

  1. படுகொலையை காவிக் கயவர்கள் நிகழ்த்தியுள்ளனர்**** how did you come this conclusion? Why did you rule out violent jihadi and naxalite terrorists? If leftists have any documentary proof they should report and help investigation agencies to nab culprit.

    ReplyDelete
    Replies
    1. Usual Diverting Tactics of Murderous Saffron Brigade.
      காவிகளின் கள்ள மௌனமே அவர்கள்தான் கொலையாளிகள் என்பதற்கான சான்று.

      Delete
  2. Replies
    1. ஏன் உங்க கடவுள்களுக்கெல்லாம் இந்த அராஜகத்தை தடுக்கும் சக்தி கிடையாதா? இல்லை அவர்களுக்கும் இதில் பங்கு உண்டா?

      Delete
  3. பக்கத்து வீட்டில் எழவு விழுந்தாலும் நமக்
    கென்ன?.நாம அறிவு ஜீவி. இப்படித்தானே இ'று'க்குது. நம் சமூகம்.

    ReplyDelete