Saturday, November 11, 2017

அடக்கினா அடங்கற ஆளா இவர்?



அடக்குமுறையின் குரலா?



தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், தனது முக நூல் பக்கத்தில் எழுதிய கருத்துக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.
                           
அதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல அவர். சொல்லப்போனால் அவரது வார்த்தைகள் இன்னும் கூர்மையாகவும் வீரியமாகவும் விரியப் போகிறது.

இந்த மிரட்டலை அடக்குமுறையின் குரலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

“தேரா மன்னா”  என்று பாண்டியன் அவையிலும்
“நாமார்க்கும் குடியல்லோம்” என்று பல்லவன் அவையிலும்

ஒலித்த கோபக்குரல்கள் தமிழகத்தின் திசைகளெங்கும் ஒலித்திட வேண்டும். அதுதான் அடக்குமுறையின் குரலை ஒடுக்கிடும்.

1 comment: