Friday, December 15, 2017

காவிப் பத்திரிக்கையல்ல. . . தீக்கதிர்




எங்களின் மகத்தான தலைவர் தோழர் சந்திரசேகர போஸ் அவர்கள் பற்றிய பதிவில் அந்த பதிவிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் ஒரு காவி அனாமதேயம் ஒரு பின்னூட்டத்தை போட்டிருந்தது.

அந்த பதிவின் தன்மைக்கு சம்பந்தமில்லை என்பதால் அதை நீக்கி விட்டேன். அதன் பொருள் அதற்கு பதில் சொல்ல முடியாது என்பதல்ல. அந்த பதிவுக்கு பொருத்தமில்லாத விவாதம் அங்கே வேண்டாம் என்பதால்தான்.

இதுதான் அந்த காவி அனாமதேயத்தின் திமிரான பின்னூட்டம்.

ஆமா குஜராத்தில் 110 ஸீட் வாங்கி கம்யூனிஸ்ட் கட் சி வெற்றி பெறும் என்று தீக்கதிர் இல் செய்தி போட்டிருக்காங்களாமே ?

அதற்கான பதில் இங்கே

தீக்கதிர் ஒன்றும் பாரதீய ஜனதா கட்சி வெளியிடுகிற பத்திரிக்கை அல்ல. பொய்யும் புனைசுருட்டும் காவியின் பாரம்பரியம். வெறியை தூண்டி மக்களை பிரிப்பதுதான் பாஜக பத்திரிக்கைகளின் பிழைப்பு.  அதை தீக்கதிருக்குச் சொல்வது அந்த அனாமதேயம் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதற்கான அடையாளம். மக்களை பாதிக்கிற செல்லா நோட்டு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளைக் கூட  பெரிய சாதனை போல பொய் சொல்கிற பத்திரிக்கை அல்ல தீக்கதிர்.

உண்மைக்குப் புறம்பான செய்திகளை தீக்கதிர் என்றைக்கும் எக்காலத்திலும் வெளியிட்டது கிடையாது.  உழைப்பாளி மக்களுக்காக, அவர்களது உரிமைகளுக்காக நடத்தப்படும் பத்திரிக்கை தீக்கதிர்.  எங்களின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும். 

ஊடக உலகின் உண்மையின் பேரொளி தீக்கதிர். 

இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லி ஏமாற்றுவேலையும் தில்லுமுல்லும் மோசடியும் செய்ய செங்கொடி இயக்க நாளிதழ் ஒன்றும் மோடி அல்ல. 

இப்படி ஒரு பின்னூட்டம் மூலம் அந்த அனாமதேயம் தான் ஒரு கேவலமான ஜென்மம் என்பதை நிரூபித்துக் கொண்டு விட்டது. இப்படி ஒரு பிழைப்பு நடத்துவதற்கு அது தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கலாம்.


8 comments:

  1. magazine for rogues

    ReplyDelete
    Replies
    1. உழைப்பாளிகளை கொச்சைப்படுத்தும் உச்சகட்ட திமிரின் வெளிப்பாடு.
      இவ்வளவு ஆணவம் உள்ள கேவலமான பிறவியே, ஏன் கோழை போல
      ஒளிந்து கொண்டு அனாமதேயமாக வருகிறாய்?
      ஓ! நீதான் அந்த தூக்கில் தொங்க வேண்டிய வெட்கம் கெட்ட ஜென்மமா?

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. மேல உள்ள கமெண்ட் என்னுடையது அல்ல
    நான் தமிழில் மட்டுமே போடுவேன்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ அந்த கல்யாணராமன் கோஷ்டியா?
      இல்லை கல்யாணராமனேதானா?

      நாற்றம் தாங்க முடியலை

      Delete
  6. இது மாதிரியான பிஜேபி பொய்யர்களை மக்களிடையே தொடர்ந்து அம்பலப்படுத்தட்டும்

    ReplyDelete