Wednesday, December 20, 2017

இப்போ எதுக்கய்யா இந்த பூ அலங்காரம்?




ஒரு மிகப்பெரிய பேரிடர் நிகழ்ந்தவுடன் வர முடியாத அளவிற்கு "வாழ்வா-சாவா" பொதுத்தேர்தலில் பிரதமர் ஐக்கியமாகி இருந்தார், அப்படியே வந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது, செய்வதற்கு மனமில்லாதவர் என்பதும் நமக்கு தெரியும்.

ஓகி புயலின் பாதிப்பு என்ன என்பதை புகைப்படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் உணர முடிகிறது.

பாதிப்புக்களைச் சொல்லும் புகைப்படங்களுக்கு மத்தியில் எதற்கய்யா மலர் அலங்காரம்?

கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாதா?

இழவு வீட்டிலுமா உங்க அழகியல்?
 

7 comments:

  1. Ellaam...RK nagar Election Stunt....Courtesy Tamil Imsai.!
    yours
    Ńambalki

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete