Sunday, December 24, 2017

தமிழர்கள் நேர்மையானவர்கள் . ஆர்.கே.நகரிலும்


வாங்கிய பணத்திற்கு சரியாக வாக்களிக்கும் நேர்மையானவர்கள் என்பதை தமிழர்கள் ஆர்.கே.நகரில் நிரூபித்துள்ளனர்.

கரு.நாகராஜன் வாங்கிய வாக்குகளால் கங்கை அமரனுக்கு நிம்மதி பெருமூச்சாம். 

வைகோ ஆதரவளித்ததால்தான் திமுகவுக்கு ராசியில்லாமல் போனதாய் சில உ.பி க்களின் புலம்பல்.

இன்று தந்தை பெரியாருக்கு நினைவு நாள் 

4 comments:

  1. ஜனநாயகத்தை தொடர்ந்து கேவலப்படுத்தும் ஆர்.கே.நகர் தமிழர்கள்.

    ReplyDelete
  2. தினகரன் வெற்றி அல்ல . 20 ரூபாவால் கிடைத்த வெற்றி.
    அந்த "20 ரூபா" வில் இருக்கு சூட்சுமம். தேர்தல் கமிஷன்
    கண்ணில் மண்ணை தூவிய அந்த டெக்னீக் மற்றவர்களுக்கு
    தெரியவில்லையே .

    ReplyDelete
    Replies
    1. அந்த 200 ரூபா கூட திமுக காட்டிய திருமங்கலம் formula தான்

      Delete
  3. hello..enga EVM sariya velai senjirunthaal ..naanga thaan jeyichiruppom..

    ReplyDelete