Tuesday, January 23, 2018

பிரியாணி திருடர்களும் போலீஸும் . .



அண்டா பிரியாணி திருடர்களுக்கும் திருப்புவனம் காவல்துறைக்கும் உள்ள பேரன்பை, பிரியத்தை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தியுள்ளனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் மு.கந்தசாமியை திருப்புவனம் போலீஸ் தாக்கியதைக் கண்டித்து நடைபெற்ற அனைத்து கட்சி கண்டனக் கூட்டத்தை தாங்க முடியாமல் இந்த போஸ்டர்.

போலீஸுக்கும் அண்டா பிரியாணி திருடர்களுக்கும் உள்ள கூட்டணி, இன்னும் யார் குடியை கெடுக்கவோ?

2 comments:

  1. சரி தோழர்
    இப்போ சிபிஎம் கூட காவி கட்சி சிலீப்பர் செல் ஆகி விட்ட்தாக பேசிக்கிறாங்க

    அன்சாரி முகம்மது

    ReplyDelete
    Replies
    1. செயல் தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்வி தோழரே

      Delete